தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொண்ட நீண்டகாலம் விசாரணையின் விளைவாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து ஷான் விஜயலால் டி சில்வாவை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.











