ரம்புக்கனை பகுதியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமையான நேரத்திட்கு செல்லும் என பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.











