மாத்தறை பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்றையதினம் தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயானது அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்ற நிலையில், தீப்பரவலினால் எந்தவித உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











