EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புரட்டாதி 17, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உலகில் நீண்ட ஆயுள் காலம் கொண்ட நாடான ஜப்பானில், முதன்முறையாக 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அந்நாட்டின் சுகாதார, தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 56-வது ஆண்டாக அதிகரித்து 1,07,677-ஐ எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 8,000 அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 வயதைக் கடந்தவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இதில் கியோட்டோவைச் சேர்ந்த 114 வயது பூயோ கிஷிமோட்டோ மற்றும் குமாமோட்டோவைச் சேர்ந்த 112 வயது ஹிகாரு கட்டோ ஆகியோரும் அடங்குவர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிவு காணப்படுவதுடன், பிறப்பு விகிதமும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தகைய பின்னணியிலும் 100 வயதுப் பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டு மக்களின் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் மேம்பட்aட சுகாதார அமைப்பு ஆகியவையே ஜப்பான் மக்களின் இந்த நீண்ட ஆயுளுக்கு முக்கியக் காரணம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து
உலகம்

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: முதலமைச்சர் விஜய் வாழ்த்து

புரட்டாதி 17, 2026
வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்
உலகம்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பணியவில்லை: இந்திய மத்திய நிதி அமைச்சகம்

புரட்டாதி 17, 2026
உக்ரைனில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க முன்மொழிவு
உலகம்

உக்ரைனில் பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரிக்க முன்மொழிவு

புரட்டாதி 17, 2026
போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு
உலகம்

போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு

புரட்டாதி 15, 2026
காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு
உலகம்

காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

புரட்டாதி 15, 2026
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி
உலகம்

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: 5 மாநகராட்சிகளைக் கைப்பற்றி பாஜக வெற்றி

புரட்டாதி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

16 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். நீதிமன்றில் சாட்சியமளித்தவர் மீது வாள் வெட்டு – நால்வர் கைது

முழங்காவில் கடற்கரையில் 370 கிலோ மீன்களுடன் இருவர் கைது

15 மணத்தியாலங்கள் முன்னர்
மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

2 நாட்கள் முன்னர்
முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In