EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

கோப் குழு தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துகின்றது – நா.உ.சாணக்கியன் இராசமாணிக்கம்

ஆடி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கோப் குழு என்று அழைப்பப்படும் பொது நல்வாழ்வு நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவின் அறிக்கைகளை அரசியல் பழிவாங்கும் ஆயுதமாகவோ அல்லது அரசியல் நோக்கங்களுக்காகத் தெரிந்தெடுத்த வகையிலோ பயன்படுத்தக் கூடாது என, கோரிக்கை
முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நடுநிலைமை, வெளிப்படைத் தன்மை மற்றும் முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் கோப் குழு முக்கிய பங்கு வகிக்கின்ற போதிலும், சுயாதீன விசாரணைகளை
நடத்துவதற்குப் பதிலாக, தனிநபர்களை இலக்கு வைத்து அரசியல் தாக்குதல்களை நடத்துவதற்காகவே அதன் அறிக்கைகள் அண்மைக் காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பலமான கவலைகள் எழுந்துள்ளதாகச் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், கோப் குழுவின் அறிக்கை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதுகுறித்த முழுமையான விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரோ அல்லது தகுதியுள்ள நீதிமன்றம் ஒன்றினால் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்னரோ, சம்பந்தப்பட்ட தனிநபர்களையோ அல்லது நிறுவனங்களையோ பகிரங்கமாகத் தண்டிப்பதற்கோ குற்றஞ்சாட்டுவதற்கோ அவ்வறிக்கையைப் பயன்படுத்தக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முறையான சட்ட நடைமுறைகள் (Due Process) மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற சட்டக் கோட்பாடு
(Presumption of innocence) ஆகியவை கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆடி 21, 2026
பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
அண்மைய செய்திகள்

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஆடி 21, 2026
எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஆடி 21, 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது
அண்மைய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

ஆடி 21, 2026
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் மீட்பு

ஆடி 21, 2026
பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

பெசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிடியாணை உத்தரவு

ஆடி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

ஹபராதுவ பகுதியில் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

1 நாள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

4 நாட்கள் முன்னர்
பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க தலைமை அலுவலகத்தில் தீ பரவல்

4 நாட்கள் முன்னர்
நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் இராஜினாமா

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In