EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

ஆடி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடா மற்றும் அமெரிக்க எல்லையுடைய கியூபெக் பிராந்தியப் பகுதியில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, தொற்றாகப் பரவக்கூடிய ஒரு அபூர்வ வகை தோல் புற்றுநோய் (Transmissible Skin Cancer) பரவி வருவதை அமெரிக்காவின் வெர்மாண்ட் பல்கலைக்கழக (University of Vermont) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்திற்கும் அமெரிக்காவின் வெர்மாண்ட் மாநிலத்திற்கும் இடையில் அமைந்துள்ள ‘மெம்ஃப்ரெமேகாக்’ (Lake Memphremagog)
ஏரியில் வாழும் ‘பிரவுன் புல்ஹெட்’ (Brown Bullhead Catfish) ரகக் கெளுத்தி மீன்களில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கறுப்பு நிறத் தோல் தழும்புகள் காணப்படுவதை மீனவர்களும் உயிரியலாளர்களும் அவதானித்து வந்தனர்.

இத் தழும்புகள் தீவிரமான ‘மெலனோமா’ (Melanoma) எனப்படும் தோல் புற்றுநோய் கட்டிகள் என்பதை உறுதிசெய்த ஆய்வாளர்கள், ஏரியின் அடிவாரத்தில் சூரிய ஒளி படாத ஆழமான பகுதிகளில் வாழும் மீன்களுக்கு எவ்வாறு தோல் புற்றுநோய் ஏற்பட்டது என்பது குறித்து மரபணுச்
சோதனைகளை மேற்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மீன்களின் கட்டிகளில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ (DNA) மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அந்தப் புற்றுநோய் செல்கள்
பாதிக்கப்பட்ட மீனின் சொந்த உடலமைப்பை விட, ஏரியில் உள்ள ஏனைய பாதிக்கப்பட்ட மீன்களின் புற்றுநோய் மரபணுக்களுடன் பெருமளவில் ஒத்துப்போவதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதிலிருந்து, மீனின் சொந்தச் செல்கள் புற்றுநோயாக மாறாமல், வெளிப்புறத்திலிருந்து தொற்றிய புற்றுநோய் செல்களே உடலுக்குள் வளர்ந்து நோயைப் பரப்புகின்றன என்பது உறுதியானது.

மெம்ஃப்ரெமேகாக் ஏரி நீர் 1,75,000 க்கும் மேற்பட்ட மக்களுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கினாலும், இந்த மீன் புற்றுநோயால் மனிதர்களுக்கு
எவ்வித ஆபத்தும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!
அண்மைய செய்திகள்

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!

ஆடி 23, 2026
மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!
அண்மைய செய்திகள்

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

ஆடி 23, 2026
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

ஆடி 23, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.
அண்மைய செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.

ஆடி 23, 2026
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

ஆடி 23, 2026
கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அண்மைய செய்திகள்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஆடி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி

3 நாட்கள் முன்னர்
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

1 நாள் முன்னர்
யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை  நீக்கு

யாழ் வலி வடக்கை உயர் பாதுகாப்பு வலயமாக்கிய வர்த்தமானியை நீக்கு

6 நாட்கள் முன்னர்
கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

1 நாள் முன்னர்
எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எல்நினோ தாக்கம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In