EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
முழுமையாக உருகி மறைந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

முழுமையாக உருகி மறைந்த உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

புரட்டாதி 1, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக அறியப்பட்ட ‘A23a’, தெற்குப் பெருங்கடலின் வெப்பமான நீர் மற்றும் வலுவான கடல் நீரோட்டங்கள் காரணமாக முழுமையாக உருகி மறைந்துவிட்டதாக அமெரிக்க தேசிய பனி மையம் மற்றும் நாசா ஆய்வாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனித் தட்டிலிருந்து கடந்த 1986-ஆம் ஆண்டு பிரிந்த இந்த பனிப்பாறை, 1991-ஆம் ஆண்டில் ‘A23a’ எனப் பெயரிடப்பட்டது.

ஆரம்பத்தில் சுமார் 4,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்த இது, இந்தியாவின் கோவா மாநிலம் அல்லது இந்தோனேசியாவின் பாலி தீவின் அளவிற்குக் சுமாரான பிரம்மாண்டமான பரப்பளவைக் கொண்டிருந்தது.

வெட்டல் கடலின் தரைப்பகுதியில் சிக்கியதால் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகராமல் ஒரே இடத்தில் முடங்கியிருந்த இந்த பனிப்பாறை, 2020-ஆம் ஆண்டில் கடல் நீரோட்டம் காரணமாக மீண்டும் தெற்குப் பெருங்கடலை நோக்கி நகரத் தொடங்கியது.

இருப்பினும், 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் வெப்பமான கடற்பகுதிகளைச் சென்றடைந்தபோது இது சிறுகச் சிறுக உடைந்து வேகமாகக் கரையத் தொடங்கி, தற்போது தனது 40 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழக காவல் துறையில் 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்
உலகம்

தமிழக காவல் துறையில் 15 இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்

புரட்டாதி 1, 2026
உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் பலி
உலகம்

உத்தரப்பிரதேசத்தில் பட்டாசு ஆலை விபத்து: 5 பேர் பலி

புரட்டாதி 1, 2026
மும்பை மருத்துவமனையில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அனுமதி
உலகம்

மும்பை மருத்துவமனையில் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அனுமதி

புரட்டாதி 1, 2026
நேபாள பேரழிவு: ‘பனிப்பாறைச் சரிவே காரணம்’ என விஞ்ஞானிகள் அறிவிப்பு
உலகம்

நேபாள பேரழிவு: ‘பனிப்பாறைச் சரிவே காரணம்’ என விஞ்ஞானிகள் அறிவிப்பு

புரட்டாதி 1, 2026
அபு தாபியில் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை கழுகு
உலகம்

அபு தாபியில் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் போன அரிய வகை கழுகு

புரட்டாதி 1, 2026
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
அண்மைய செய்திகள்

ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஆவணி 31, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

7 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

17 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு

3 நாட்கள் முன்னர்
மணல் காட்டில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால்  தீ வைப்பு

மணல் காட்டில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைப்பு

3 நாட்கள் முன்னர்
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In