வவுனியா, ஈஸ்வரிபுரத்தில் 200 பயனாளிகளுக்கான இலவச குடிநீர் திட்டத்தினை கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கா.மஸ்தானால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கா.மஸ்தான், நீர்வழங்கல் சபையின் பொறியியலாளர் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.