ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக ஈழவர் ஜனநாயக முன்னணி எனப்படுகின்ற ஈரோஸ் வவுனியாவில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
வவுனியா நகர் பகுதியில் ஈரோஸ் அமைப்பின் உப தலைவர் எஸ். செல்வராஜா தலைமையிலான குழுவினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.











