EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
புதுடில்லியில் காற்றைச் சுவாசிப்பது சுமார் 49 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமம்

புதுடில்லியில் காற்றைச் சுவாசிப்பது சுமார் 49 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமம்

கார்த்திகை 19, 2024
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று வளி மாசடைந்துள்ளதன் படி, அக் காற்றைச் சுவாசிக்கும் பட்சத்தில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 49 சிகரெட்டுகளின் புகையைச் சுவாசிப்பதற்கு ஈடாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக வளி மாசு உள்ள நகரமாகப் புதுடெல்லி இருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.டெல்லியின் வளி மாசு சுட்டெண் சராசரியாக 100க்குக் கீழே இருக்க வேண்டும்.

ஆனால் தற்பொழுது அங்கு வளி மாசு சுட்டெண் 1000ஐ கடந்து ஆபத்தான நிலையை எட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நச்சு வாயுக்களின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், நீர்த்துளிகளைத் தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்
உலகம்

லித்துவேனியாவில் அவசரகாலநிலை பிரகடனம்

மார்கழி 11, 2025
பயணத் தடை விதிக்கவுள்ள அமெரிக்கா
உலகம்

இந்திய அரிசிக்கு வரி விதிக்க ட்ரம்ப் அறிவிப்பு!

மார்கழி 9, 2025
ஜப்பானில்  நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்
உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

மார்கழி 9, 2025
ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு  சர்வதேச பிடியாணை உத்தரவு
உலகம்

ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு

மார்கழி 9, 2025
இந்தோனேசிய தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
உலகம்

இந்தோனேசிய தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

மார்கழி 9, 2025
ஜப்பானில் சக்திவாய்ந்த நில அதிர்வு – 33 பேர் படுகாயம்
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நில அதிர்வு – 33 பேர் படுகாயம்

மார்கழி 9, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்பு!

6 நாட்கள் முன்னர்
தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

தெஹிவளை துப்பாக்கி சூடு தொடர்பில் ஐவர் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்!

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்!

6 நாட்கள் முன்னர்
கனமழை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனமழை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்
யாழில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு

யாழில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியை உயிரிழப்பு

14 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In