EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்

ஆனி 29, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு, கியூபெக் மாகாணத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெருங்கிய துணைவர்களால் (Intimate Partner Violence) வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர மூளைக் காயங்கள் மற்றும் பாதிப்புகள் பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாமலும், முறையான சிகிச்சையளிக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்பு அமைப்புகளும் மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் கனேடியப் பெண்களுக்குத் தலை மற்றும் உடலின் மேல் பாகங்களில் ஏற்படும் கடுமையான தாக்குதல்களால் Traumatic Brain Injury – eன்று அழைக்கப்படும் தீவிர மூளைக் காயம் ஏற்படுவது மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது.

கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Statistics Canada) அண்மைக்காலப் பொதுப் பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி, குடும்ப
வன்முறைக்குள்ளானவர்களில் 8,600 பேர் கடுமையான மூளை அதிர்ச்சி (Concussion) அல்லது தலைக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்

இச்சவாலை எதிர்கொள்ள, மொன்றியல் நகரத்தில் உள்ள வெஸ்ட் ஐலண்ட் மகளிர் காப்பகத்தின் (West Island Womens Shelter) இயக்குநர் கைலெய்ன் சிமார்ட் (Guylaine Simard) என்பவர், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொன்றியல் பொலிஸாருடன் இணைந்து ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்பை (Alliance MH2) உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு கியூபெக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு
கியூபெக்

முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு

ஆனி 29, 2026
கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள்  முடக்கப்பட்டுள்ளன
கியூபெக்

கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன

ஆனி 29, 2026
மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!
கியூபெக்

மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!

ஆனி 29, 2026
கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

6 நாட்கள் முன்னர்
‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

‘SKS’ ரகத் துப்பாக்கிகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ‘PolySeSouvient’ அமைப்பு வலியுறுத்தல்

3 நாட்கள் முன்னர்
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

3 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை

6 நாட்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In