EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்

பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்

ஆடி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சர்வதேச அளவில் எழுந்துள்ள சவால்களையும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள கனேடியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறைகூவல் விடுத்துள்ளார்.

159ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு ஒட்டாவாவின் லெபிரெட்டன் பிளாட்ஸ் பூங்காவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ மதிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் மார்க் கார்னி இந்த அறைகூவலை வெளியிட்டார்,

ஆபத்துகளும் பிரிவினைகளும் மலிந்துவிட்ட தற்போதைய உலகச் சூழலில், கனேடிய மக்கள் காட்டி வரும் அசாத்திய துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், “உலகை எதிர்கொள்ள நமக்குத் துணிச்சல் தேவை என்றால், சாத்தியமற்ற காரியங்களையும் சாதித்துக் காட்ட நமக்கு ‘ஒற்றுமை கலந்த பிணைப்பு’ (Connection) அவசியமாகிறது,” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக முறுகல்கள் மற்றும் அல்பெர்ட்டா (Alberta) மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் பிரிவினைவாத வாக்கெடுப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பிரதமரின் இந்த உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி அல்பெர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாகச் செயல்படலாமா என்பது குறித்த ஆரம்பக்கட்ட பொதுஜன வாக்கெடுப்பை (Referendum) நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஒற்றுமைக்கான அறைகூவலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அண்மைய செய்திகள்

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி 2, 2026
கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

ஆடி 2, 2026
கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
அண்மைய செய்திகள்

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆடி 2, 2026
நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!
அண்மைய செய்திகள்

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

ஆடி 2, 2026
கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!
அண்மைய செய்திகள்

கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!

ஆடி 2, 2026
கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

ஆடி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவோம் – கடற்தொழில் அமைச்சர்

1 நாள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

4 நாட்கள் முன்னர்
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

3 நாட்கள் முன்னர்
விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு

விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு

3 நாட்கள் முன்னர்
டெங்கு செயல்பாட்டு நிலையத்தை நிறுவிய சுகாதார அமைச்சு

டெங்கு செயல்பாட்டு நிலையத்தை நிறுவிய சுகாதார அமைச்சு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In