பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கி பயணம் செய்த பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து கைபர் பக்துவா மாகாணத்தின் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்திலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்த நிலையில் விபத்து ஏட்பட்டுள்ளது.
பேருந்தில் 48 பேர் பயணம் செய்த நிலையில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











