நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 6 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவ்வீடுகளில் வசித்தோர் பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி சென் அன்றுஸ் பகுதியில் உள்ள 6 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவ்வீடுகளில் வசித்தோர் பம்பரகலையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved