ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் நடந்த போரினால் விமானச்சேவை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையானது இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.











