EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஒரே நாளில் ஈரானின் 60 ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

ஒரே நாளில் ஈரானின் 60 ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

புரட்டாதி 3, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமடைந்துள்ள மோதலுக்கு மத்தியில், உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க ராணுவம் மிகப்பாரிய பாதுகாப்பான நாவாய் போக்குவரத்து செயல்பாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்க கடற்படை, வான்படை மற்றும் விண்வெளி செயற்கைக்கோள் தரவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற 40 வணிகக் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாகக் கடக்க உதவியுள்ளன.

போர் சூழல் தொடங்கியதற்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை அதிகமான எண்ணெய் கப்பல்கள் இந்த வழியைக் கடப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதே வேளையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் வான்வழியிலேயே தடுத்து அழித்தன.

அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள ஈரானின் வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் கடல்சார் கண்ணிவெடி வீச்சாளர்கள் உள்ளிட்ட சுமார் 60 ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா ஒரே நாளில் தீவிர வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

மறுபுறம், ஈரானின் துறைமுகங்கள் வழியே எண்ணெய் ஏற்றுமதி அல்லது இறக்குமதி நடப்பதைத் தடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் கடல்சார் முற்றுகையையும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்வினையாக, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

போர் தொடங்குவதற்கு முன்பு வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தினமும் சராசரியாக 20 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், தற்போதைய பதற்றமான சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் பிராந்தியத்தில் அமெரிக்கா பலமான கட்டுப்பாட்டை எட்டியுள்ளதாகவும், வரும் நாட்களில் ஈரானிய ராணுவ தளங்கள் மீதான தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!
உலகம்

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!

புரட்டாதி 3, 2026
குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்
உலகம்

குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்

புரட்டாதி 3, 2026
காங்கோவில் 3000 பேரை பலி வாங்கிய எபோலா
உலகம்

காங்கோவில் 3000 பேரை பலி வாங்கிய எபோலா

புரட்டாதி 3, 2026
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
Uncategorized

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு

புரட்டாதி 3, 2026
இந்தோனேசியாவில் பாரிய காட்டுத்தீ
உலகம்

இந்தோனேசியாவில் பாரிய காட்டுத்தீ

புரட்டாதி 3, 2026
ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!
உலகம்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

புரட்டாதி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

18 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

2 நாட்கள் முன்னர்
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

3 நாட்கள் முன்னர்
அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

2 நாட்கள் முன்னர்
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான  போதைப்பொருள் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In