EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
காங்கோவில் 3000 பேரை பலி வாங்கிய எபோலா

காங்கோவில் 3000 பேரை பலி வாங்கிய எபோலா

புரட்டாதி 3, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மத்திய ஆப்பிரிக்க நாடான ஜனநாயக காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் தொற்று, அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான சுகாதாரப் பேரிடராக மாறியுள்ளது.

காங்கோ சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அண்மைத் தரவுகளின்படி, இதுவரை 6,186 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 3,007 ஆக உயர்ந்துள்ளது.

மே மாத மத்தியில் இந்தத் தொற்று உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டதில் இருந்து, நோய் பரவும் வேகம் தீவிரமடைந்து தற்போது ஆறு மாகாணங்களில் உள்ள 60 சுகாதார மண்டலங்களுக்கு பரவியுள்ளது.

முக்கியமாக Bundibugyo என்ற அபூர்வ வகை எபோலா வைரஸால் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதால், இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்த குறிப்பிட்ட வைரஸ் வகைக்கென இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ நடைமுறையில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘எர்வெபோ’ (Ervebo) தடுப்பூசி முதற்கட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

தொற்று பரவலைத் தடுப்பதில் நிலவும் முக்கியச் சவால்களாக, நாட்டின் கிழக்குப்பகுதியில் நீடிக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களின் மோதல்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள், மற்றும் போதிய மருத்துவக் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் மருத்துவமனைகளுக்கு வெளியே சமூக அளவில் நடப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

மேலும், புதிய கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் மத்தியில் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் நான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 60 சதவீதமாக உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவை, தடுப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை என்றும், தொற்று முழுமையாகக் கட்டுப்பாட்டை இழந்து பரவி வருவதாகவும் எச்சரித்துள்ளன.

சர்வதேச நாடுகள் உடனடி நிதியுதவிகளையும் மருத்துவ ஆதரவுகளையும் அளித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!
உலகம்

தமிழகக் கோவில்களில் செல்போன் தடை: கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விலக்கு!

புரட்டாதி 3, 2026
குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்
உலகம்

குரூப் கேப்டன் அபினந்தன் வர்த்தமான் வர்த்தக பயணிகள் விமானியாக புதிய பயணம்

புரட்டாதி 3, 2026
ஒரே நாளில் ஈரானின் 60 ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்
உலகம்

ஒரே நாளில் ஈரானின் 60 ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்

புரட்டாதி 3, 2026
குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
Uncategorized

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம் – அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு

புரட்டாதி 3, 2026
இந்தோனேசியாவில் பாரிய காட்டுத்தீ
உலகம்

இந்தோனேசியாவில் பாரிய காட்டுத்தீ

புரட்டாதி 3, 2026
ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!
உலகம்

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

புரட்டாதி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

மட்டக்களப்பில் கால் நடைகளை திருடிய நபர் கைது

2 நாட்கள் முன்னர்
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிஷ்கெக்கில் ஈரானிய ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

4 நாட்கள் முன்னர்
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

18 மணத்தியாலங்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In