முன்னாள் ஜனாதிபதி மஹிந்ந ராஜபக்ஸ அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டு
ஜய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்ந ராஜபக்ஸ அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஜய ஸ்ரீ மகா போதியில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் அட்டமாஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.