சிறீ சபாரத்தினத்தின் 72 ஆவது ஜனன தினம்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 72 வது ஜனன தினம் இன்று வவுனியா மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் உள்ள அவரது சிலை அருகே இடம்பெற்றுள்ளது.
இதன் போது அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோதாரலிங்கம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











