இணைந்த வட கிழக்கில் நாங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு சிங்கள மக்களும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேந்திரனை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.











