EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

ஆனி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் அதிகரித்து வரும் தொடர் குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், குற்றவாளிகளுக்கான பிணை விதிகளை மிகக் கடுமையாக்கும் மற்றும் தண்டனைகளை அதிகரிக்கும் சட்டமூலம் ஆனது, அதிகாரப்பூர்வமாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான பிணை மற்றும் தண்டனை சீர்திருத்தச் சட்ட மூலம் அரச அங்கீகாரத்தைப் பெற்று அதிகாரப்பூர்வமாகச் சட்ட வடிவம் பெற்றுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை அமைச்சரும் அட்டர்னி ஜெனரலுமான சீன் பிரேசர் (Sean Fraser) இந்த தகவலை அறிவித்துள்ளார்.

நாட்டின் குற்றவியல் சட்டம் (Criminal Code), இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டம் (YCJA) மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Defence Act) ஆகிய மூன்றிலும் ஒரே நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட திருத்தங்களை இப்புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இச்சட்டத்தின் அனைத்து விதிகளும் அடுத்த 30 நாட்களில், அதாவது ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன. இனிமேல் கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஜாமீன் என்பது இயல்பான ஒன்றாக இருக்காது எனவும் மாறாக, அவர்கள் சிறையிலேயே அடைக்கப்படுவதுதான் பொது விதியாக மாறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண சட்ட நடைமுறைகளின்படி, ஒருவருக்கு ஏன் பிணை வழங்கக் கூடாது என்ற காரணத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள்தான் நிரூபிக்க வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால், புதிய சட்டத்தின் கீழ், “தனக்கு ஏன் பிணை வழங்க வேண்டும் என்பதையும் தான் வெளியில் இருந்தால் சமூகத்திற்கு ஆபத்து இல்லை” என்பதையும் சந்தேக நபர் அல்லது குற்றவாளிதான் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் தீவிரக் குற்றங்களுக்கான தண்டனைக் காலங்களையும் இச்சட்டம் கணிசமாக உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஆனி 18, 2026
‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்
அண்மைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

ஆனி 18, 2026
2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

ஆனி 18, 2026
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

ஆனி 17, 2026
இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

இந்து ஆலயங்கள் தொடர்பாக சட்டம் என்ன சொல்கின்றது – வவுனியாவில் கலந்துரையாடல்

ஆனி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்

காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம்

10 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்

5 நாட்கள் முன்னர்
செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

செம்மணி புதைகுழியை பார்வையிட நீதி அமைச்சருக்கு அனுமதி

10 மணத்தியாலங்கள் முன்னர்
உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!

உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட  ‘சிசு செரிய’ பேருந்து சேவை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In