வல்வெட்டித்துறை நகராட்சி பொது மண்டபத்தில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் லஞ்ச் சீட்டின் பாவனை தொடர்பாக ஒரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச் சீட்டின் பாவனையை தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பிறகு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.











