இந்தியாவில் நீட் தேர்வில் இடம்பெறும் முறைக்கேடுகளுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது பிரதமர் நரேந்த்திர மோடியின் இல்லத்திட்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
இதில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்ட நிலையில், இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்த எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.











