தேவேந்திர முனை கந்தர பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடானது கந்தர பொலிஸ் பிரிவிட்க்குட்பட்ட ஏதண்ட வீதியில் அமைந்துள்ள மீனவர் வீட்டின் மீதே துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தால் எவருக்கும் பாதிப்பு இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











