EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஆடி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் அவசரச் சிகிச்சைச் சேவை அமைப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான சீர்குலைவு மற்றும் வேலைப்பளு காரணமாக, நாட்டில் உள்ள அவசரப் பிரிவு மருத்துவர்களில் (Emergency Physicians) 10 பேரில் ஒருவர் தமது சிறப்பு மருத்துவப் பணிகளிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளதாக, புதிய தேசிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், எஞ்சியுள்ள மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் பணிச்சோர்வு (Burnout) காரணமாகத் தங்களது பணி நேரத்தைக் குறைத்துக்
கொண்டுள்ளனர். கனடிய மருத்துவச் சங்க இதழில் (Canadian Medical Association Journal – CMAJ) iன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை, நாட்டில் சீர்குலைந்துள்ள சுகாதார அமைப்பால் அவசரப் பிரிவு மருத்துவர்கள் தங்களது விரக்தியின் எல்லைக்கே தள்ளப்பட்டுள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

கனடிய அவசரநிலைக்கான ஆராய்ச்சியாளர்கள் வலையமைப்பினால் (Network of Canadian Emergency Researchers) நூற்றுக்கணக்கான அவசரப் பிரிவு மருத்துவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும், கிங்ஸ்டன் ஹெல்த் சயின்சஸ் மையத்தின் அவசரப் பிரிவு மருத்துவருமான மருத்துவர் கெர்ஸ்டின் டி விட் (Kerstin de Wit) கருத்துத் தெரிவிக்கையில், “கனடாவின் சுகாதார அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது என்பதே இந்த ஆய்வின் பிரதான கருப்பொருளாக உருவெடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவசரப் பிரிவுகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி, படுக்கை பற்றாக்குறை (Bed blocking) மற்றும் போதிய ஊழியர்கள் இல்லாமை
போன்றவை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, மருத்துவர்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக
வென்கூவரைச் சேர்ந்த மருத்துவர் கெய்ட்லின் ஸ்டாக்டன் (Kaitlin Stockton) கவலை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
அண்மைய செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

ஆடி 28, 2026
ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.
அண்மைய செய்திகள்

ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.

ஆடி 28, 2026
கனடாவில் அணுவாயுத எதிர்ப்பு கொள்கை நிலவினாலும், உள்நாட்டில் அணுவாயுதம் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக கணிப்பு!
அண்மைய செய்திகள்

கனடாவில் அணுவாயுத எதிர்ப்பு கொள்கை நிலவினாலும், உள்நாட்டில் அணுவாயுதம் தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக கணிப்பு!

ஆடி 28, 2026
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை
அண்மைய செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

ஆடி 28, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு
அண்மைய செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

ஆடி 27, 2026
வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்
அண்மைய செய்திகள்

வடக்கு மாகாண நேர்மை வார சத்திய பிரமாணம்

ஆடி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

4 நாட்கள் முன்னர்
பொதுமக்கள்  முழுமையான ஒத்துழைப்பை எமக்கு  வழங்க  வேண்டும் –  ஜெகதீஸ்வரன் மயூரன்

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் மயூரன்

3 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

யாழில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு நோய்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In