EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!

கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!

ஆடி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘CUSMA’ எனப்படும் சுதந்திர வர்த்தக
உடன்படிக்கை தற்போதைய வடிவத்தில் நீடிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒப்பந்த விதிகளின்படி, தங்களுக்குள் நிலவும் வர்த்தக உடன்படிக்கையை மேலும் 16 ஆண்டுகளுக்கு, அதாவது 2042-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க விருப்பமா அல்லது விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பதை மூன்று நாடுகளும் அறிவிப்பதற்கான இறுதி கெடு இன்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer), கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் மற்றும் மெக்சிகோவின் பொருளாதாரச் செயலாளர் ஆகியோருடன் அவசர இணையவழி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா தற்போதைய வடிவத்திலான ஒப்பந்த நீட்டிப்பிற்கு உடன்படவில்லை என்று, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் (Jamieson Greer), திட்டவட்டமாக அறிவித்தார்.  வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்தத்தின் குறைபாடுகளைக் களைவதற்கு, கனடா மற்றும் மெக்சிகோவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்பால், வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இந்த CUSMA ஒப்பந்தம் உடனடியாக ரத்தாகிவிடாது என்பது நுகர்வோருக்கும் வர்த்தகத் துறையினருக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அண்மைய செய்திகள்

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி 2, 2026
கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

ஆடி 2, 2026
கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
அண்மைய செய்திகள்

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆடி 2, 2026
பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்

ஆடி 2, 2026
நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!
அண்மைய செய்திகள்

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

ஆடி 2, 2026
கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் நுகரப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் (Renewable Energy) பங்கீட்டை எதிர்வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் 77 சதவீதமாக உயர்த்துவதற்கான திட்டம்

ஆடி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது

3 நாட்கள் முன்னர்
ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

ஈரானில் தூதரகமொன்றைத் திறக்கும் நிலை தற்போது இல்லை என அறிவித்தது மத்திய அரசு.

6 நாட்கள் முன்னர்
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

3 நாட்கள் முன்னர்
புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்

புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்

2 நாட்கள் முன்னர்
பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In