EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

அல்பர்ட்டாவின் புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டத்தால் அழிவை சந்திக்கும் திமிங்கலங்கள்

ஆடி 29, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அல்பர்ட்டா மாகாண அரசு முன்மொழிந்துள்ள புதிய எண்ணெய்க் குழாய்ப் பாதை திட்டம், பசிபிக் பெருங்கடலில் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ‘தெற்குப் பகுதி கொலையாளித் திமிங்கலங்களின்’ வாழ்வியலுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் எனச் சூழலியல் அமைப்புகளும் கடல்வாழ் உயிரியல் நிபுணர்களும் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

உலகில் வெறும் 74 முதல் 75 திமிங்கலங்களே எஞ்சியுள்ள நிலையில், இத்திட்டத்தினால் ஏற்படும் எண்ணெய் கசிவு ஆபத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பு என்பன இந்த அரிய கடல்வாழ் உயிரினங்களை முழுமையாக அழித்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டா அரசினால் முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், நாளொன்றுக்குச் சுமார் 10 இலட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் 1,250 கிலோமீற்றர் தூரத்திற்கு டிரான்ஸ் மவுண்டன் குழாய் வழியை ஒத்த பாதையில் கொண்டுசெல்லப்படவுள்ளது. இதற்காகப் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்குப் பகுதிக்கு எண்ணெய் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து சாலிஷ் கடல் வழியாக ஏற்றுமதி முனையங்களுக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பப்படவுள்ளது.

இத்திட்டம் குறித்து சர்வதேசச் சூழலியல் அமைப்பான ஸ்டாண்ட்.எர்த் நிறுவனத்தின் பிரதிநிதி அன்னா பார்போர்ட் கருத்துத் தெரிவிக்கையில்,இப்பகுதியில் ஒரேயொரு எண்ணெய் கசிவு ஏற்பட்டால் கூட, அது தலைமுறை தலைமுறையாகக் கடல்வாழ் உயிரினங்கள் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்குப் பகுதி கொலையாளித் திமிங்கலங்கள் மத்திய அரசின் ஆபத்திற்குள்ளான உயிரினங்கள் சட்டத்தின் (Species At Risk Act) கீழ் பாதுகாக்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட திட்டங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து, கூட்டாட்சி அரசு பரிசீலித்து வருவதாகவும் சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
கனடா

CUSMA ஒப்பந்தம் குறித்துத் தனக்குக் கவலையில்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆடி 29, 2026
கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்
கனடா

கனேடிய பிரஜைகள் கடவுச்சீட்டுகளை இணையவழியில் புதுப்பித்துக்கொள்ளலாம் – மத்திய அரசாங்கம்

ஆடி 29, 2026
கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு  அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு
கனடா

கனடிய வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கோரியிருந்த இஸ்ரேல் அரசு

ஆடி 29, 2026
அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான  ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு
கனடா

அல்டோ அதிவேக ரயில் திட்டத்திற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் ஒன்ராறியோ அரசு

ஆடி 29, 2026
கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  
கனடா

கனடிய தொழிலதிபர் கொலை வழக்கில் கைதான இரு அமெரிக்கர்கள்  

ஆடி 29, 2026
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் –  விரிவான விசாரணை நடத்த திட்டம்
கனடா

உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதான கனடியப் பெண் – விரிவான விசாரணை நடத்த திட்டம்

ஆடி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

பொதுமக்கள்  முழுமையான ஒத்துழைப்பை எமக்கு  வழங்க  வேண்டும் –  ஜெகதீஸ்வரன் மயூரன்

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் மயூரன்

5 நாட்கள் முன்னர்
இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்

இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்

5 நாட்கள் முன்னர்
கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

7 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

4 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In