நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை யானது தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையானது நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.











