EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

Smoke rises from an oil refinery after what authorities said was a Ukrainian drone attack, in the course of Russia-Ukraine conflict, in Nizhnekamsk, Tatarstan Region, Russia, August 10, 2026, in this still image obtained from a social media video. Social Media/via REUTERS THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES. NEWS USE ONLY. VERIFICATION: Buildings, trees, wall colour, roof structure and road layout matched satellite and archive imagery. Chimneys, refinery structures matched file imagery of Tatneft's TANECO refinery. Radmir Belyayev, the mayor of Nizhnekamsk said that at least 12 people were killed as city’s industrial and civilian targets got attacked on Monday. NASA FIRMS detected thermal activities on August 10 in the direction of Nizhnekamsk oil refinery, where the smoke appeared to come from in the footage.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

ஆவணி 11, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்யாவின் மத்திய தொழில் நகரமான நிஸ்னேகாம்ஸ்க்கில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து உக்ரைன் ராணுவம் 456 டிரோன்கள் மூலம் மாபெரும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

ரஷ்ய ராணுவத்திற்கான எரிபொருள் விநியோகத்தை முடக்கும் நோக்கில் டெனேகோ (TANECO) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடர்ஸ்டான் பிராந்தியத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான இந்த எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை உக்ரைன் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இந்தத் திடீர் டிரோன் தாக்குதலில் குழந்தைகள் மற்றும் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 13 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 75 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்களில் தீவிர காயமடைந்த 21 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்ய நிலப்பரப்பில் அமைந்துள்ள மிக முக்கியமான தொழில் உள்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

நேற்று இரவு முதல் காலை வரை உக்ரைனால் ஏவப்பட்ட 456 டிரோன்களைத் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், இதில் எத்தனை டிரோன்கள் இலக்குகளைத் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்தின என்ற விவரங்களை ரஷ்யா வெளியிடவில்லை.

அதேவேளையில், உக்ரைனின் கார்கீவ் பிராந்தியத்தின் வடகிழக்குப் பகுதியில் பதிலடித் தாக்குதலாக ரஷ்யா நடத்திய 126 டிரோன் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், எல்லையைக் கடந்து இரு தரப்பும் நடத்தி வரும் சரமாரி டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் எல்லையோரப் பகுதிகள் பெரும் பதற்றத்திலும் அழிவிலும் மூழ்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்
உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

ஆவணி 11, 2026
விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 11, 2026
109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு  இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்
உலகம்

109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

ஆவணி 11, 2026
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்
உலகம்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முற்பட்ட 297 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

3 நாட்கள் முன்னர்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

7 நாட்கள் முன்னர்
நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

6 நாட்கள் முன்னர்
துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

துணுக்காயிலிருந்து முல்லைத்தீவு வரையான அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

21 மணத்தியாலங்கள் முன்னர்
ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

ஸ்பெயின் அருகே நடுக்கடலில் பழுதான படகு: 15 நாட்கள் உணவு, தண்ணீரின்றி அகதிகள் பலி

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In