EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மிராபெல் நெடுஞ்சாலை விபத்து: கனரக லொரியுடன் கார் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

மிராபெல் (Mirabel) ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம்

ஆடி 9, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் (Quebec) மாகாணத்திலுள்ள மிராபெல் (Mirabel) பகுதியில் அமைந்துள்ள ‘ரூட் 148’ (Route 148) நெடுஞ்சாலையின் வேக எல்லையை
மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டராகக் குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த நெடுஞ்சாலையில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்தே, இந்த முடிவினை போக்குவரத்து அமைச்சு
மேற்கொண்டுள்ளது. குறித்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் பயணிக்கக்கூடிய வேக எல்லையானது தற்போது, மணித்தியாலத்துக்கு 80 கிலோமீட்டராக உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இப்பகுதியில் நான்கு பேர் விபத்துகளால் உயிரிழந்துள்ள நிலையில், தற்காலிகமாக வேக எல்லையை
மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டராகக் குறைப்பது மாத்திரம் போதாது எனவும், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிரந்தரமான மாற்று வழிகளை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வீதியின் பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி சில்வி லெஃபெவ்ரே (Sylvie Lefebvre) என்ற உள்ளூர்வாசியால் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட
இணையவழி மனுவில் (Petition), 2,300 இற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

மிராபெல் நகர மேயர் ரொக்ஸான் தெரியன் (Roxanne Therrien) இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டு முதல் தாங்கள் இந்த
வீதியின் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரி வருவதாகக் குறிப்பிட்டார். “விபத்துகள் நடந்த பின்னர் அதற்குப் பதிலளிப்பதை நிறுத்திவிட்டு,
எதிர்காலத்தில் இத்தகைய சோகங்கள் நடக்காமல் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, மிராபெல் நகர மேயர் ரொக்ஸான் தெரியன் (Roxanne Therrien) கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு
அண்மைய செய்திகள்

கியூபெக்கின் ‘சாந்தே கியூபெக்’ அமைப்பின் முதலாவது நிர்வாக சபைத் தலைவர் கிறிஸ்டியன் ஜெர்மைன் பதவியைத் துறப்பதாகத் தெரிவிப்பு

ஆடி 9, 2026
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்
அண்மைய செய்திகள்

உயிரைக் கொடுத்து வன்முறையை தடுத்த மொன்றியல் பொலிஸ் அதிகாரியை ’மாவீரன்’ என்று, குறிப்பிட்டார் கியூபெக் முதலமைச்சர் கிறிஸ்டின் ஃபிரெச்செட்

ஆடி 9, 2026
மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்
அண்மைய செய்திகள்

மொன்றியலின் மெட்ரோபொலிட்டன் அதிவேக நெடுஞ்சாலையின் கிழக்கு பிரதான வழித்தடம் வார இறுதியில் முழுமையாக மூடல்

ஆடி 9, 2026
சாகுனே தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு  விரைவில்
கியூபெக்

சாகுனே தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில்

ஆடி 8, 2026
பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்
கியூபெக்

பொலிஸ் அதிகாரி முகமது லமினின் நினைவு ஊர்வல நிகழ்வுகள்

ஆடி 8, 2026
கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்
கியூபெக்

கியூபெக் பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் அமைச்சர் பியர் டுபோர்

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல்  அழைப்பு

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

2 நாட்கள் முன்னர்
ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

5 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2 நாட்கள் முன்னர்
பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

பலாலி இராஜேஸ்வரி அம்மனுக்கு செல்லும் பாதையை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்

10 மணத்தியாலங்கள் முன்னர்
நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம் – ஜெர்மனி நிறுவனத்தை முதன்மைத் தேர்வாக முடிவு செய்தது கனேடிய மத்திய அரசு!

நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் திட்டம் – ஜெர்மனி நிறுவனத்தை முதன்மைத் தேர்வாக முடிவு செய்தது கனேடிய மத்திய அரசு!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In