EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

ஆடி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அல்பேர்ட்டா மாகாணத்தில் எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில் குடியேற்றம் தொடர்பான ஐந்து கேள்விகளுக்கும் மக்கள் ஆதரவாக வாக்களித்தால், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் பல சேவைகள் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அல்பேர்ட்டாவில் சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெறாதோர் வாழ்ந்து வருகின்றனர். புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், இவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார மற்றும் கல்விச் சேவைகள் குறைக்கப்படலாம் அல்லது கூடுதல் கட்டணங்கள் அறவிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்பேர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித், கனடாவிலிருந்து பிரிவதை ஆதரிக்கவில்லை என தெரிவித்திருந்தாலும், வாக்குச்சீட்டில் இடம்பெற்றுள்ள குடியேற்றம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மற்ற ஒன்பது கேள்விகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஒட்டாவா மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு மாற்று வழியாகவே இந்த வாக்கெடுப்பு கேள்விகள் அமைந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், இந்த வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்காலிக குடியிருப்பாளர்கள், அகதிகள், வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

எட்மண்டன் நகரைச் சேர்ந்த குடியேற்ற சட்டத்தரணி அவ்னிஷ் நந்தா, இந்த வாக்கெடுப்பு கேள்விகளில் பல தெளிவற்றவையாகவும், ஒன்றுக்கொன்று முரண்படும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த வாக்கெடுப்பின் உண்மையான விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே குழப்பநிலை தொடர்வதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு
அண்மைய செய்திகள்

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

ஆடி 21, 2026
ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோ காட்டுத்தீப் புகையால் அமெரிக்கக் காற்றுக்கு மாசுபாடு: பிரதமர் கார்னியை எச்சரித்த டொனால்ட் ட்ரம்ப்

ஆடி 21, 2026
ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது
அண்மைய செய்திகள்

ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி, ஒட்டாவாவில் கைது

ஆடி 21, 2026
கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

ஆடி 21, 2026
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!
அண்மைய செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

6 மணத்தியாலங்கள் முன்னர்
கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

3 நாட்கள் முன்னர்
மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

மொன்றியலில் அதிகரிக்கும் போதைப்பொருள் மரணங்கள்: பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை!

3 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு  நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்
அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

அல்பேர்ட்டா பொதுவாக்கெடுப்பு: தற்காலிக குடியிருப்பாளர்களின் சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம்!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In