EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ஈரானுடன் போரை விட ஒப்பந்தமே முக்கியம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

ஈரானுடன் போரை விட ஒப்பந்தமே முக்கியம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

ஆவணி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் நிலவி வருகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இதன் காரணமாக ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அமெரிக்காவின் கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழிப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஓமன் நாட்டுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் மேற்கொள்வதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஈரான் தெளிவுபடுத்தியது. மேலும், ஓமனுடனான இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவிற்கு எந்தவொரு பங்களிப்பும் இல்லை என்றும் ஈரான் உறுதியாகக் கூறியுள்ளது.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை தங்களால் கடுமையாகத் தாக்க முடியும் என்றாலும், அப்பாவி மக்களைக் கொல்வது தனது நோக்கம் அல்ல என்பதால் ஒரு ஒப்பந்தத்தை எட்டவே விரும்புவதாகக் கூறினார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பாரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருந்தபோது, ஈரான் தரப்பில் தாக்குதலைத் தவிர்க்குமாறும் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன், ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகவும் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்க அதிபரின் இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஈரானின் புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி அஹ்மத் வஹிதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களின் அணு ஆயுதங்களைக் கைவிடும் வரை, நாட்டின் பாதுகாப்பிற்காக ஈரான் தொடர்ந்து அணு ஆயுதத் தயாரிப்புப் பணிகளை மேற்கொளும் என்று எச்சரித்துள்ளார். இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே ஈரானும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.

இதனிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் ஓமன் நாட்டின் கடல் எல்லைக்கு அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பல் ஒன்றின் அருகே இரண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக இங்கிலாந்து கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், அந்தச் சம்பவத்தில் கப்பலும் அதில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு
அண்மைய செய்திகள்

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

ஆவணி 7, 2026
திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 6, 2026
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அண்மைய செய்திகள்

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆவணி 6, 2026
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!
அண்மைய செய்திகள்

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆவணி 6, 2026
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 81-வது ஆண்டு நினைவு இன்று!
உலகம்

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலின் 81-வது ஆண்டு நினைவு இன்று!

ஆவணி 6, 2026
மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!
அண்மைய செய்திகள்

மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

ஆவணி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கினிகத்தேன பகுதியில்  மண்சரிவு – நால்வர் மாயம்

கினிகத்தேன பகுதியில் மண்சரிவு – நால்வர் மாயம்

3 நாட்கள் முன்னர்
இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

1 நாள் முன்னர்
பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

23 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

1 நாள் முன்னர்
“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In